என்னை பார்த்து தலை சாய்ந்தன
என் தோட்டத்து பூக்கள்...
இன்றோ உன் கைகள் என்னை வருடிய போது
உணர்ந்தேன் என்நிலையை...
உன் மென்மையான பேரழகின் முன் என்நிலையை...
தன்மானம் இன்றி வாழ முடியாது...
என் மலர்மேனி உதிரட்டும்...
பூலோக(பூக்களின் உலக) பேரழகி நீ மட்டுமே...

No comments:
Post a Comment