Friday, November 4, 2011

காதல்...


காதல் வந்தது...
கவிதை தந்தது...
கனவும் தந்தது...
காத்திருப்பும் தந்தது...- ஆனால்
கபடமற்ற என் உள்ளத்தை மட்டும்
களவாடிச் சென்றது...

1 comment:

  1. அருமை அருமை
    இழந்ததை விட பெற்றது உயர்வானது
    ஏனெனில் அதனுடன் உயரிய இணைப்பாக
    கவிதைத் திறனும் சேர்ந்தல்லவா கிடைக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்க

    ReplyDelete