Friday, October 7, 2011

மங்கையே!!!



மலர்களுடன் போட்டியிட எண்ணாதே
உன்னைக் கண்ட கலக்கத்தில்
படை வலிமையற்ற பூவுலக புன்னகை மன்னர்கள்
தன்மானம் அழிய முன் 
தம்முயிரை மாய்த்துவிடப்போகின்றார்கள்...

அவர்களின் மென்மையை வென்றுவிட்ட நீ
அவர்களைக் கொன்று கல்நெஞ்சாள்  ஆகிவிடாதே...
உன்னிடம் வெல்ல பூவுலகும் 
தயங்கியே நிற்கின்றது...

No comments:

Post a Comment