Friday, October 7, 2011

மௌனத்தால் கொல்லாதே...



மதியே! ஒரு வார்த்தையேனும் பேசிவிடு
உன் மௌனம் மரணத்திற்கான வழியன்றோ???
சிந்தித்துப் பாரேன் ஒரு கணம்
என்னுயிரின் நிலையாமையை...
அழித்துவிடு மதியே... அழித்துவிடு...
உன் மௌனம் காக்கும் உள்ளத்தை 
ஓரிரு கணத்தில் அழித்துவிடு...

No comments:

Post a Comment