Wednesday, October 5, 2011

காதல்



உணர்வுகளை ஸ்பரித்த நீ
என் உள்ளம் படும் அவஸ்தையை அறியாது
உடலை உருக்கி உயிரை எடுத்துவிட்டாய்...
இதனால் தான் என் உதிரமும் உறைந்துவிட்டது
உன் இனிமையான நினைவுகளில்...

No comments:

Post a Comment