Friday, October 7, 2011

மலர்களே!!!



பூந்தோட்டத்தில் புதிய மலரொன்று 
மலர்ந்துவிட்டது


மலர்களே உங்களை இனி தேனிக்கள் நாடாது
இப்புதிய மலர் ஒன்றே போதும் 
அவற்றின் வாழ்விற்கு...

No comments:

Post a Comment