என்று செல்லமாக அழைக்க
என் உயிர் அன்னையும் ஓடோடி வந்திடுவாள்
தன் செல்ல மகளின் சின்னக் குரல் கேட்டே...
அன்னை மடி கிடைத்து விட்டால்
ஆகாரமும் வேண்டாம் எனக்கு,
அமுதும் வேண்டாம் ...
ஆசையாய் படுத்துறங்க
தாய் மடி ஒன்றே போதும்.
அமுதும் வேண்டாம் ...
ஆசையாய் படுத்துறங்க
தாய் மடி ஒன்றே போதும்.
உன் நினைப்பு வந்து விட்டால்
ஒரு நொடியும் ஒரு யுகமாகும்...
உன்னை பார்க்க புறப்பட்டால் பயணம் கூட
உள்ளத்தை உருக்குமம்மா...
கல்லூரிக்கு சென்று சில காலம் தான்.
உன் நினைவோ கல்வியைக் கூட
துரத்திவிட முயல்கிறது - ஆனால்
நீயோ என்னை கல்வி அமுதை
மென்று வரச்சொல்லி துரத்துகிறாய்...
என் உள்ளமோ அமைதி அடையாது
உன் நினைவில் உருகுகிறது
நீயும் இதை அறிந்தும் அறியாதவளாய்
உன் செல்ல மகளின் வாழ்விற்காய்
பிரிவுத் துன்பத்திலும் இன்பம் காண்கின்றாய்...
உன்னை பார்க்க புறப்பட்டால் பயணம் கூட
உள்ளத்தை உருக்குமம்மா...
கல்லூரிக்கு சென்று சில காலம் தான்.
உன் நினைவோ கல்வியைக் கூட
துரத்திவிட முயல்கிறது - ஆனால்
நீயோ என்னை கல்வி அமுதை
மென்று வரச்சொல்லி துரத்துகிறாய்...
என் உள்ளமோ அமைதி அடையாது
உன் நினைவில் உருகுகிறது
நீயும் இதை அறிந்தும் அறியாதவளாய்
உன் செல்ல மகளின் வாழ்விற்காய்
பிரிவுத் துன்பத்திலும் இன்பம் காண்கின்றாய்...
காலை வணக்கமாய்
என்னை துயில்லேழுப்ப வந்திடும் நீ
விடுதி அறை காற்றில்
பாசப்பிணைப்புடனே கலந்திருந்து,
நலம் பல விசாரித்து
ஈற்றில் குட் நைட்,கோட் ப்ளேசஸ் யு சொல்லி
உறங்க வைக்கும் வரை
அன்பாலே உருக்குகின்றாய்.
பின்பும் உன் கனவில் வந்ததாக காலையிலே
உரைக்கின்றாய்...
இதுவெல்லாம் உன் உயிரின் மீது
நீ கொண்ட அன்பின் வெளிப்பாடோ அன்றேல்
அம்மா என்றதன் தாற்பரியமோ???
விடுதி அறை காற்றில்
பாசப்பிணைப்புடனே கலந்திருந்து,
நலம் பல விசாரித்து
ஈற்றில் குட் நைட்,கோட் ப்ளேசஸ் யு சொல்லி
உறங்க வைக்கும் வரை
அன்பாலே உருக்குகின்றாய்.
பின்பும் உன் கனவில் வந்ததாக காலையிலே
உரைக்கின்றாய்...
இதுவெல்லாம் உன் உயிரின் மீது
நீ கொண்ட அன்பின் வெளிப்பாடோ அன்றேல்
அம்மா என்றதன் தாற்பரியமோ???

I like it... very nice ! Best of luck sis !
ReplyDeleteநன்றி அக்கா...
ReplyDelete