வளர்மதி
Tuesday, July 19, 2011
இது தான் இறப்பா ...
இறப்பு என்பது உயிர் பிரிவதாக இருக்கலாம்- ஆனால்
பிரியும் உயிர் பிரிந்தே சென்றாலும்
நட்பும் நன்னடத்தையும் தர்மமும்
என்றென்றும் பிரிந்த உயிருடனேயே
உயிர் வாழும் - அது இறப்பா?
இல்லை அது தான் வாழ்வு...
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment